அறிவியல் உலகில் அறியாமை இருள்

நம்மில் பலர் ”மனிதனின் அறிவு” இன்று தான் வளர்ந்துள்ளது என்று ஆனால் அல்லாஹ் இதனை மறுக்கும் விதமாக ஆதம் அலை அவர்களுக்கு அன்றே எல்லா பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறான். அல்லாஹ் விலங்குகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அறிவைக் கொடுத்துள்ளான். அந்த அறிவுக்கேற்ப அவைகள் தங்களது வாழ்க்கையை அமைத்துள்ளன. எறும்பு, தேனி போன்றன கட்டும் வீடுகள் நம்மால் சிந்திக்க முடியாத அளவிற்கு உள்ளன. இந்த உலகின் படைப்பினங்கள் அணைத்தும் அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ளன. ஆனால் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதன் தன்னை படைத்த இறைவனை மறந்தவனாக […]
Read more