மரணத்திற்கு பின் மனிதனின் நிலை

இந்த உலகில் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத எந்த மனிதரும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் இந்த நம்பிக்கைக்கு மேல் மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு- அதற்காக கேள்வி கணக்கு உண்டு என்றும் அதற்கேற்ப சுவர்க்கமோ நரகமோ உண்டு என்பதையும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் உறுதியாக நம்பும் அந்த மறுமை வாழ்க்கை வெற்றிக்காக வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் என்ற அமைப்பில் இடைஇடையே மறந்து வாழ்கிறோம். ஒரு மனிதன் மரணித்த பின் அவனுக்கு கப்ர் வாழ்க்கை ஆரம்பமாகி விடும். இதை நாம் அறிய […]
Read more