உருகும் உள்ளங்கள் 1

நாம் எந்த அமல்களானாலும் தான, தர்மங்களாலும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள ஒரு அடிப்படை வைத்துள்ளான். அல்லாஹ் நிச்சயமான நமது தோற்றத்தையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உள்ளங்களையும் அதன் பிரதிபலிப்பாக அமையும் செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான். எனவே நபிகளார் அவர்கள் கூறினார்கள் ” உடலில் ஒரு உறுப்பு பாதிப்பு அடைந்தால் உடல் முழுதும் பாதிப்படையும் ” என்றார்கள். ஆனால் இன்று நம்முடைய வாழ்க்கை முற்றிலும் மாற்றமாக உள்ளது. போலியான வாழ்க்கை அமல்கள் எல்லாம் பணத்தை – பதவியை அடிப்படையாக மாறி விட்டது. காரணம் நமது உள்ளங்கள் […]
Read more