ஸஹாபியப்_பெண்களின்_தியாக_வரலாறு

ஒவ்வொரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு சிலரது தியாகம் மிகவும் முக்கியமானதாகும். தியாகம் என்பது சமுதாயத்தில் ஒரு பங்காகும். இது தான் அந்த சமுதாயத்தின் வெற்றிக்க முக்கிய காரணியாகும். இந்த உலகத்தில் செய்யப்படும் தியாகம் என்பது இந்த உலக வாழ்வோடு முடிந்து விடும். ஆனால் அல்லாஹ்விற்காக இஸ்லாத்திற்காக செய்யப்படுபவைகள் பல ஆண்டுகளுக்கு சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமையும். மேலும் அதற்காக அல்லாஹ்விடத்தில் பலமடங்காக மறுமையில் கூலி பெறுவார்கள். அவற்றில் பெண்களின் பங்கு மிக முக்கியமாகவம் மக்களுக்கு படிப்பினைகள் பெறுபவைகளாக இருந்துள்ளது. இஸ்லாத்திற்காக முதல் உயிர் தியாகியாகம் செய்தவர் ஒரு […]
Read more