இவ்வுலகை நேசித்தலின் விபரீதங்கள்

இந்த உலகத்தை இஸ்லாம் துறந்து வாழச் சொல்லவில்லை. மாறாக ஒரு பயணமாக நினைத்து தேவையான அளவை எடுத்து வாழ வேண்டும். அளவு கடந்து இவ்வுலகை அனுமதிக்க விரும்புவர்.. கடல் நீரை குடிப்பவன் போலாவான்… “உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) […]
Read more